வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர...
நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூரில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.
சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகள...
வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
5 நாட்கள் நடைபெறும் இப்ப...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பணப...
கோபி அருகே மதுபோதையில் பழக்கடையில் புகுந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
கோபியில் தொழில் போட்டி காரணமாக மதுபோதையில் பழக்கடையில் நுழைந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திமுக பிரமுகரான அல்லா பிச்சைக்கும் அருகில் கடை வைத்திருக்கும...
மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார்.
மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தை...
போலீசாரின் எச்சரிக்கையை மீறி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனரில் "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்" என்ற வாசகம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதா...